அம்பிகா கொலை வழக்கு ; 22 வருடங்களின் பின்னர் குருக்களுக்கு தூக்கு உறுதிசெய்யப்பட்டது
திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம அர்ச்சகரான சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றின் சிறப்பு அமர்வு உறுதி செய்தது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் வழங்கிய தூக்குத் தண்டனைத் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் உறுதி செய்த நிலையில், எதிரியின் இறுதி மேன்முறையீட்டு வாய்ப்பான உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. பின்னணி … Continue reading அம்பிகா கொலை வழக்கு ; 22 வருடங்களின் பின்னர் குருக்களுக்கு தூக்கு உறுதிசெய்யப்பட்டது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed